ADDED : மார் 03, 2026 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: தம்பிக்குநல்லாம்பட்டினம் கிராமத்தில் பா.ஜ., சார்பில் தெரு முனைக்கூட்டம் நடந்தது.
பா.ஜ., கிளை தலைவர் சூர்யா வரவேற்றார். மூத்த நிர்வாகி வீராசாமி, ஒன்றிய துணைத் தலைவர் செந்தில்நாதன், அறிவுசார் பிரிவு மாவட்ட செயலாளர் சேகர், ஓ.பி.சி., அணி மாவட்ட செயலாளர் தேவகுமார், விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தனர். பா.ஜ., அகில இந்திய பிற்பட்டோர் பேரவை சங்கத் தலைவர் வீரவன்னியராஜா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சின்னமணி, சக்கரவர் த்தி, அன்பு, மோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

