sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புத்தேரி வரதராஜ பெருமாள் சந்தனகாப்பில் அருள்பாலிப்பு

/

புத்தேரி வரதராஜ பெருமாள் சந்தனகாப்பில் அருள்பாலிப்பு

புத்தேரி வரதராஜ பெருமாள் சந்தனகாப்பில் அருள்பாலிப்பு

புத்தேரி வரதராஜ பெருமாள் சந்தனகாப்பில் அருள்பாலிப்பு


ADDED : அக் 13, 2024 07:23 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி நான்காம் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி, நேற்று காலை உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.

தொடர்ந்து, மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபி ேஷகம், மகா தீபாராதனை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

இரவு 7:00 மணிக்கு பிரகாரத்தில் உற்சவர் வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us