sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிச்சாவரத்தில் படகு சவாரி இயக்கம்

/

பிச்சாவரத்தில் படகு சவாரி இயக்கம்

பிச்சாவரத்தில் படகு சவாரி இயக்கம்

பிச்சாவரத்தில் படகு சவாரி இயக்கம்


ADDED : டிச 03, 2024 06:33 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: பிச்சாவரம் வன சுற்றுலா மையத்தில் நேற்று படகு சவாரி இயக்கப்பட்டது.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில், வனச்சுற்றுலா மையம் உள்ளது. இங்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வது வழக்கம். இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக பிச்சாவரம் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து காற்றுடன் மழை பெய்ததால், கடந்த 4 நாட்களாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் காற்று மழை நின்றது. இதனால் நேற்று காலை முதல் பிச்சாவரத்தில் படகு சவாரி இயக்கப்பட்டது. 300க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.






      Dinamalar
      Follow us