sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

/

பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்


ADDED : நவ 13, 2024 09:18 PM

Google News

ADDED : நவ 13, 2024 09:18 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை; தொடர் மழையின் காரணமாக நேற்று பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் வனச்சுற்றுலா மையம் உள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து, படகு சவாரி செய்து செல்கின்றனர். இந்நிலையில், பிச்சாவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் நேற்று படகு சவாரி நிறுத்தப்பட்டது.

மோட்டார் படகுகள் மற்றும் துடுப்பு படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. படகில் தேங்கியிருந்த தண்ணீரை, படகு ஓட்டுநர்கள் வெளியேற்றினர்.

அதேபோல், பிச்சாவரம் சூழல் சுற்றுலா மேலாண்மை குழு மூலம் இயக்கப்படும் படகுகளும் இயக்கப்படவில்லை.






      Dinamalar
      Follow us