sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஆற்றில் மிதந்த மாற்றுத்திறனாளி உடல்; போலீஸ் விசாரணை

/

 ஆற்றில் மிதந்த மாற்றுத்திறனாளி உடல்; போலீஸ் விசாரணை

 ஆற்றில் மிதந்த மாற்றுத்திறனாளி உடல்; போலீஸ் விசாரணை

 ஆற்றில் மிதந்த மாற்றுத்திறனாளி உடல்; போலீஸ் விசாரணை


ADDED : நவ 18, 2025 06:46 AM

Google News

ADDED : நவ 18, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஆற்றில் இறந்து கிடந்த மாற்றுத்திறனாளி உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த காவனுார் மணிமுக்தாற்றங்கரையில் நேற்று காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. இது குறித்து அறிந்த கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

இறந்து மிதந்த நபர் பெரியகோட்டுமுளை கிராமத்தை சேர்ந்த கண்ணபிரான் மகன் கொளஞ்சிநாதன், 47, என்பதும், மாற்றுத்திறனாளி என்பதும் தெரிந்தது.

கடந்த 15ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே வந்தவர் ஆற்றில் இறந்து கிடந்தது தெரிந்தது. இது தொடர்பாக கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us