sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கொதிகலன் சூடேற்று விழா 

/

எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கொதிகலன் சூடேற்று விழா 

எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கொதிகலன் சூடேற்று விழா 

எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கொதிகலன் சூடேற்று விழா 


ADDED : டிச 17, 2024 06:41 AM

Google News

ADDED : டிச 17, 2024 06:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு 2024-2025ம் ஆண்டு ஆலை அரவைக்கான துவக்கமாக கொதிகலன் சூடேற்று விழா நடந்தது.

ஆலை தலைமை பொறியாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் ஜெய்சங்கர், கணக்கு அலுவலர் ரமேஷ்பாபு, துணைத் தலைமை பொறியாளர் ரவிக்குமார், ராஜதுரை, சிவில் பொறியாளர் முருகன், பா.ம.க.. தலைவர் தேவதாஸ்படையாண்டவர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துசாமி, மதியழகன, சேரலாதன், ஆண்டவர்செல்வம், விவசாய சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

தலைமை கரும்பு அலுவலர் ரவிக்கிருஷ்ணன் வரவேற்றார்.

விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள், ஆலையின் அதிகாரிகள், ஊழியர்கள், கரும்பு பயிரிடுவோர், பல்வேறு அரசியில் கட்சியினர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us