sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்

/

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்

போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு மிரட்டல்


ADDED : நவ 30, 2024 05:56 AM

Google News

ADDED : நவ 30, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரங்கிப்பேட்டையில் பரபரப்பு நிலவியது.

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று முன்தினம் இரவு போனில் பேசிய மர்ம நபர், போலீஸ் ஸ்டேஷனுக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக கூறி, இணைப்பை துண்டித்தார்.

அதிர்ச்சியடைந்த போலீசார், மர்ம நபர் பேசிய போன் எண்ணை ஆய்வு செய்ததில், பரங்கிப்பேட்டை ஸ்டாலின் நகர், ஏழுமலை, 42; என்பதும், செருப்பு தைக்கும் தொழிலாளி என்பது தெரிய வந்தது.

அவரை, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் மனநலம் பாதித்தவர் என்பதும், குடிபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

பின்னர் அவரை போலீசார் எச்சரித்து, வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us