sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் 

/

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் 

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் 

மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல் 


ADDED : அக் 06, 2025 01:46 AM

Google News

ADDED : அக் 06, 2025 01:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தில் அதெகொ ம் பின்னகம் தொண்டு நிறுவனம் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான கூட்டமைப்பு சார்பில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதமொழி தலைமை தாங்கினார். திட்ட அமைப்பாளர் கவிதா முன்னிலை வகித்தார்.

பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, புத்தகம் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. முன்னதாக வளரிளம் பருவத்தினருக்கான திறன் வளர்ச்சி பயிற்சி வகுப்பு நடந்தது.






      Dinamalar
      Follow us