sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காப்பகத்தில் சிறுவன் மாயம்

/

காப்பகத்தில் சிறுவன் மாயம்

காப்பகத்தில் சிறுவன் மாயம்

காப்பகத்தில் சிறுவன் மாயம்


ADDED : பிப் 02, 2025 06:30 AM

Google News

ADDED : பிப் 02, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே குழந்தைகள் காப்பகத்தில் இருந்து மாயமான சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார், திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயசெட்டி தெருவைச் சேர்ந்தவர் சதீஷ் மகன் ஈஸ்வர், 13; இவர், கடந்த ஜனவரி 3ம் தேதி முதல், விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பம் அமலா குழந்தைகள் காப்பகத்தில் தங்கி இருந்தார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி காப்பகத்தில் இருந்து திடீரென அவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் எம்பெருமாள் அளித்த புகாரின் பேரில், ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து, சிறுவனை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us