sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிராமணர் சங்கம் நீர், மோர் வழங்கல்

/

பிராமணர் சங்கம் நீர், மோர் வழங்கல்

பிராமணர் சங்கம் நீர், மோர் வழங்கல்

பிராமணர் சங்கம் நீர், மோர் வழங்கல்


ADDED : ஏப் 28, 2025 06:07 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் கூத்தப்பாக்கம் கிளை சார்பில் நீர், மோர் வழங்கப்பட்டது.

கூத்தப்பாக்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிளை தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.

துணைத் தலைவர் ராஜாராமன், சம்பத் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் லட்சுமணன் வரவேற்றார்.

பொதுமக்களுக்கு நீர், மோர் வழங்கப்பட்டது. பொருளாளர் கணேசன், சங்கரன், ராஜசேகர், செயற்குழு உறுப்பினர்கள் பாலகுரு, பக்தவச்சலம் உட்பட பலர் பங்கேற்றனர்.

பொதுச்செயலாளர் பிரணதார்த்திஹரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us