sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கிளை நுாலகம் இடமாற்றம்: வாசகர்கள் எதிர்பார்ப்பு

/

 கிளை நுாலகம் இடமாற்றம்: வாசகர்கள் எதிர்பார்ப்பு

 கிளை நுாலகம் இடமாற்றம்: வாசகர்கள் எதிர்பார்ப்பு

 கிளை நுாலகம் இடமாற்றம்: வாசகர்கள் எதிர்பார்ப்பு


ADDED : ஜன 04, 2026 04:16 AM

Google News

ADDED : ஜன 04, 2026 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் உள்ள கிளை நுாலகத்தில் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் நுாலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மந்தாரக்குப்பம் என்.எல்.சி., குடியிருப்பு பகுதியில் அரசு கிளை நுாலகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், என்.எல்.சி., இரண்டாம் சுரங்க விரிவாக்கப் பணிக்காக இங்கிருந்த கிளை நுாலகம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி மைதானம் அருகில் உள்ள பழைய போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

இப்பகுதி ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நுாலகத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்கள் நவீன வசதிகளுடன் கூடிய கிளை நுாலகம் இல்லாததால் அவதியடைகின்றனர்.

எனவே, நுாலகத்தை கெங்கைகொண்டான் பேரூராட்சி பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us