sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா

/

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா

ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா


ADDED : ஆக 11, 2025 07:09 AM

Google News

ADDED : ஆக 11, 2025 07:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் வார விழா நடந்தது.

நெய்வேலி, ஆர்ச்கேட் ரோட்டரி சங்கம் சார்பில் நடந்த விழாவில், மருத்துவ அலுவலர் ரேவதி மணிபாலன் தலைமை தாங்கினார்.

ரோட்டரி உதவி ஆளுநர் முருகேசன் தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த கையேடு வெளியிட, சங்க தலைவர் ராம்குமார் பெற்று கொண்டார்.

60 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டன. செயலாளர் கலிய மூர்த்தி, திட்ட சேர்மன் சக்திவேல், முன்னாள் ஆளுநர் டேவிட், முன்னாள் தலைவர்கள் அழகுசெல்வம், அறிவழகன், செல்வமுத்துகுமரன், தமிழ்வேல், சுகாதார ஆய்வாளர் சுகன், செவிலியர்கள் வேம்பு, வடிவழகி, பணியாளர்கள் விஜயராகவன், மங்களலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us