sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கதண்டுகள் தீ வைத்து அழிப்பு

/

கதண்டுகள் தீ வைத்து அழிப்பு

கதண்டுகள் தீ வைத்து அழிப்பு

கதண்டுகள் தீ வைத்து அழிப்பு


ADDED : ஏப் 28, 2025 06:09 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே 7 பேரை கடித்து அச்சுறுத்திய கதண்டுகளை, தீயணைப்பு துறையினர் அழித்தனர்.

விருத்தாசலம் அடுத்த கவனை கிராமத்தில் பழமையான புளியமரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள், நேற்று முன்தினம் பரமசிவம் மனைவி விசாலாட்சி,80; முருகானந்தம் மனைவி யமுனா, 44, உள்ளிட்ட 7 பேரை கொட்டியது.

இதில், பலத்த காயமடைந்த அவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த விருத்தாசலம் பி.டி.ஓ.,க்கள் சங்கர், ஜெயக்குமாரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இதையடுத்து மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான வீரர்கள் அன்று இரவோடு இரவாக தீப்பந்தம் கொண்டு கதண்டு கூடுகளை முற்றிலுமாக அழித்தனர்.






      Dinamalar
      Follow us