sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வியாபாரி தற்கொலை

/

வியாபாரி தற்கொலை

வியாபாரி தற்கொலை

வியாபாரி தற்கொலை


ADDED : ஜன 02, 2025 06:59 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேப்பூர்; வேப்பூர் அருகே மரவள்ளி வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேப்பூர் அடுத்த கழுதுாரில் ஓடை அருகே மரத்தில் நேற்று பகல் 3:00 மணியளவில் ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வேப்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் தற்கொலை செய்தவர், திருவண்ணாமலை மாவட்டம், குயிலம் பகுதியை சேர்ந்த முருகவேல், 40 என்பதும், மரவள்ளி கிழங்கு வியாபாரம் செய்து வந்ததும் தெரிந்தது. இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us