sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம்

/

தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம்

தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு நிவாரணம்


ADDED : ஆக 03, 2011 10:02 PM

Google News

ADDED : ஆக 03, 2011 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிறுபாக்கம் : காட்டுமயிலூரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களுக்கு எம்.

எல்.ஏ., நிவாரண உதவி வழங்கினார். வேப்பூர் அடுத்த காட்டுமயிலூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயராமன், மாரியப்பன் உட்பட 5 பேரின் வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதனைத்தொடர்ந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ., முத்துகுமார், தாசில்தார் சரவணன் ஆகியோர் உதவித்தொகை, வேட்டி, சேலை, அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினர். வருவாய் ஆய்வாளர்கள் தமிழ்மணி, பிரபாகரன், தேவசினேகம், கிராம நிர்வாக அலுவலர் முருகன், ஊராட்சி தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க., சிவானந்தம், கவுன்சிலர் சேகர் உடனிருந்தனர்.










      Dinamalar
      Follow us