sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஸ்ரீமுஷ்ணத்தில் பிராமணர் சங்க கிளை கூட்டம்

/

ஸ்ரீமுஷ்ணத்தில் பிராமணர் சங்க கிளை கூட்டம்

ஸ்ரீமுஷ்ணத்தில் பிராமணர் சங்க கிளை கூட்டம்

ஸ்ரீமுஷ்ணத்தில் பிராமணர் சங்க கிளை கூட்டம்


ADDED : ஆக 03, 2011 10:07 PM

Google News

ADDED : ஆக 03, 2011 10:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்க ஸ்ரீமுஷ்ணம் கிளை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு ரவிசுந்தர் தலைமை தாங்கினார். மாதவன் வரவேற்றார். சேதுமாதவன், பூவராகமூர்த்தி, நாகரத்தினம் முன்னிலை வகித்தனர். இதில் முதல்வராக பொறுப்பேற்ற ஜெ.வை பாராட்டுதல், மாநில செயற்குழுவில் கலந்துக் கொள்ளுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதில் உறுப்பினர்கள் ராகவேந்திரன், நாகராஜன், முரளி உ ள்ளிட்டோர் பங்கேற்றனர். ராமன் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us