sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நடராஜர் கோவிலில் உழவாரப்பணி

/

நடராஜர் கோவிலில் உழவாரப்பணி

நடராஜர் கோவிலில் உழவாரப்பணி

நடராஜர் கோவிலில் உழவாரப்பணி


ADDED : ஆக 03, 2011 10:08 PM

Google News

ADDED : ஆக 03, 2011 10:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : கடலூர் மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக மக்கள் தொண்டு இயக்கத்தின் சார்பில் உழவாரப்பணி நடந்தது.

மேல்மருவத்தூர் ஆதிபாரசக்தி சித்தர் பீட நிறுவனர் தெய்வத்திரு கோயில் நாயக்கரின் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவிலில் உழவாரப்பணி மற்றும் சுகாதார பணிகள் நடந்தது. மாவட்ட செயலாளர் காரணதேவேந்திரன் தொடங்கி வைத்தார். முதல் பிரகாரம், இரண்டாம் பிரகாரம், பொன்னம்பலம் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மை படுத்தும் பணி நடந்தது. கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். மகளிர் அணி பொறுப்பாளர்கள் கமலா, ஜெயலட்சுமி, ராஜேஸ்வரி, கிருஷ்ணவேணி, வசந்தி, ஜெயலட்சுமி, புகழேந்தி, திவ்யா, லாவண்யா, முத்தமிழ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து உழவாரப்பணி நடைபெற்றது.








      Dinamalar
      Follow us