sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடியிருப்போர் நலச்சங்கம் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம்

/

குடியிருப்போர் நலச்சங்கம் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம்

குடியிருப்போர் நலச்சங்கம் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம்

குடியிருப்போர் நலச்சங்கம் தீபம் ஏற்றி ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 11, 2011 11:01 PM

Google News

ADDED : ஆக 11, 2011 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : பிரதமர், நீதிபதிகள் உள்ளடங்கிய அனைவரையும் லோக்பாலில் உள் ளடக்கிட வலியுறுத்தி கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேர்மை தீபம் ஏற்றி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இணை பொதுச் செயலர் புரு÷ஷாத்தமன் வரவேற்றார். பொதுச் செயலர் மருதவாணன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். கூட்டமைப்பின் நிர்வாகிகள் மணிவண்ணன், மாயவேல், தனராஜ், கோமதி நாயகம், ரவிச்சந்திரன், சக்திவேல், பன்னீர்செல்வம், வரதன் பங்கேற்றனர். நேர்மையை வலியுறுத்தி தீபம் ஏற்றி கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.








      Dinamalar
      Follow us