sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புவனகிரியில் கஞ்சா விற்றவர் கைது: ஒரு கிலோ பறிமுதல்

/

புவனகிரியில் கஞ்சா விற்றவர் கைது: ஒரு கிலோ பறிமுதல்

புவனகிரியில் கஞ்சா விற்றவர் கைது: ஒரு கிலோ பறிமுதல்

புவனகிரியில் கஞ்சா விற்றவர் கைது: ஒரு கிலோ பறிமுதல்


ADDED : பிப் 17, 2025 01:50 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி,: புவனகிரியில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புவனகிரியில் கஞ்சா விற்பனை செய்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லெனின் தலைமையிலான போலீசார் நேற்று மாலை முத்தாட்சி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள கடை அருகே சந்தேகப்படும் படியாக நின்றிருந்தவரை பிடித்து சோதனை செய்தனர்.

அவர், 1 கிலோ 200 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை கைது செய்து ரூ.25 ஆயிரம் மதிப்பிலான, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் கீரப்பாளையம் அடுத்த இடையன்பால்சொரி கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் மகன் வெங்கடாச்சலம்,27; ஐ.டி.ஐ., படித்துவிட்டு சென்னையில் பைக் கம்பெனியில் வேலை செய்யும் போது கஞ்சா போதைக்கு அடிமையாகி, விற்பனையிலும் ஈடுபட்டது தெரியவந்தது. ஆந்திரா சென்று கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார்.

போலீசார் வெங்கடாசலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us