sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்றவர் கைது

/

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : ஏப் 02, 2025 05:37 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : குமராட்சி அருகே கஞ்சா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

குமராட்சி அடுத்த பிள்ளையார்தாங்கல் கிராமத்தில் கஞ்சா விற்கப்படுவதாக குமராட்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேரில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த சுர்ஜித்குமார்,35, என்பவரை போலீசார் கைது செய்து, 500 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us