sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூதாட்டி தாக்கு 3 பேர் மீது வழக்கு

/

மூதாட்டி தாக்கு 3 பேர் மீது வழக்கு

மூதாட்டி தாக்கு 3 பேர் மீது வழக்கு

மூதாட்டி தாக்கு 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜன 03, 2024 12:26 AM

Google News

ADDED : ஜன 03, 2024 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : பண்ருட்டி அருகே மூதாட்டியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் புதுக்காலனியை சேர்ந்தவர் சண்முகம், 24; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகன், 50; என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது.

இதன் காரணமாக, நேற்று முன்தினம், முருகன் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி, 45; மகள் அபி, 22; ஆகியோர், சண்முகத்திடம் தகராறு செய்தனர். தடுக்க வந்த அவரது தாய் சின்னம்மாளை, 60; தாக்கினர். காயமடைந்த சின்னம்மாள் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் முருகன், பரமேஸ்வரி, அபி ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us