sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பேனர் வைத்த 4 பேர் மீது வழக்கு

/

பேனர் வைத்த 4 பேர் மீது வழக்கு

பேனர் வைத்த 4 பேர் மீது வழக்கு

பேனர் வைத்த 4 பேர் மீது வழக்கு


ADDED : செப் 29, 2024 06:39 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் நகரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்த நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர்கள் தாமோதரன் மகன் ஜெனித், 22; ரஜினி மகன் ராஜேஷ், 22; வைத்தியநாதன் மகன் பரணிதரன், 21; சிவபிரகாசம் மகன் ரஞ்சித், 22. இவர்கள் நால்வரும், நேற்று முன்தினம் குப்பநத்தம் மாரியம்மன் கோவில் அருகே கபடி போட்டி நடத்துவதாக, விருத்தாசலம் நகரத்தில் அனுமதியின்றி பேனர் வைத்தனர்.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் ஜெனித் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us