sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனுமதியின்றி பேனர் வி.சி.,யினர் மீது வழக்கு

/

அனுமதியின்றி பேனர் வி.சி.,யினர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வி.சி.,யினர் மீது வழக்கு

அனுமதியின்றி பேனர் வி.சி.,யினர் மீது வழக்கு


ADDED : ஜன 29, 2024 06:43 AM

Google News

ADDED : ஜன 29, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரியில் அனுமதியின்றி பேனர் வைத்த வி.சி., கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

திருச்சியில் கடந்த 26ம் தேதி வி.சி., சார்பில் மாநாடு நடந்தது. இதனையொட்டி அக்கட்சியினர் புவனகிரி பாலக்கரையில் பேனர் வைத்தனர்.

இதுகுறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசில் அனுமதி வாங்கவில்லை என, அப்பகுதி வி.ஏ.ஓ., வத்சலா புவனகிரி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில், அக்கட்சியின் நகர செயலர் மாறன், தொகுதி செயலாளர் சுதாகர் ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us