sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவிக்கு மிரட்டல் கணவர் மீது வழக்கு

/

மனைவிக்கு மிரட்டல் கணவர் மீது வழக்கு

மனைவிக்கு மிரட்டல் கணவர் மீது வழக்கு

மனைவிக்கு மிரட்டல் கணவர் மீது வழக்கு


ADDED : அக் 19, 2024 04:54 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மனைவியை துன்புறுத்திய கணவர் மீது அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடியை சேர்ந்தவர் கந்தவேல் மகன் சிலம்பரசன், 38. இவரது மனைவி ஜெயமாலா, 37. இருவருக்கும் திருமணமாகி 7 வயதில் மகன், 7 மாத மகள் உள்ளார். இரண்டாவது குழந்தை வயிற்றில் இருந்தபோதே இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதால் ஜெயமாலா அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் சிலம்பரசனுக்கும் வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தட்டிக்கேட்ட ஜெயமாலாவை சிம்லபரசன் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us