sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

/

மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


ADDED : மார் 17, 2025 06:25 AM

Google News

ADDED : மார் 17, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு, : நடுவீரப்பட்டு அருகே மூதாட்டியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அங்கம்மாள், 65; அதே பகுதியைச் சேர்ந்தவர் காசிராஜன். இருவரது குடும்பத்தினருக்குமிடையே வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் அங்கம்மாள் வீடுகட்ட மினி சரக்கு வேனில் பொருட்களை ஏற்றி வந்தார். காசிராஜன் மகன்கள் சிவராஜன், சிவகண்டன் ஆகிய இருவரும் பொருட்களை இறக்க விடாமல் தடுத்து, அங்கம்மாளை தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவராஜன், சிவகண்டன் ஆகிய இருவர் மீதும் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us