sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

துணை மேயர் உட்பட 200 பேர் மீது வழக்கு

/

துணை மேயர் உட்பட 200 பேர் மீது வழக்கு

துணை மேயர் உட்பட 200 பேர் மீது வழக்கு

துணை மேயர் உட்பட 200 பேர் மீது வழக்கு


ADDED : டிச 26, 2024 07:05 AM

Google News

ADDED : டிச 26, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுா : கடலுாரில் அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக மாநகராட்சி துணை மேயர் உட்பட வி.சி., கட்சியினர் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

லோக்சபாவில் அம்பேத்கர் பற்றி பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து, வி.சி., கட்சியினர் கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று முன்தினம் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, அண்ணா பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக தலைமை தபால் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, டி.எஸ்.பி., ரூபன்குமார் தலைமையிலான போலீசார், ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்தனர். ஆனாலும், தடையை மீறி ஊர்வலமாக சென்றனர்.

இது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட 200 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us