sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 24, 2025 10:31 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி; வாலிபரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் வீரமுத்து மகன் விக்ரம், 23; இவரது சித்தப்பா சண்முகவேல் மகள் நிச்சயதார்த்த விழா சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் விக்ரம் குடும்பத்தினர் செல்லாததால், சண்முகவேல் மற்றும் அவரது தரப்பினர் ஆத்திரமடைந்து விக்ரமை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின் பேரில், சண்முகவேல், மணிமேகலை, சந்தியா ஆகியோர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us