sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

/

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


ADDED : அக் 11, 2025 06:51 AM

Google News

ADDED : அக் 11, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி : பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த, 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குறிஞ்சிப்பாடி அடுத்த கன்னித்தமிழ்நாடு பகுதியை சேர்ந்தவர் ராஜகுரு மனைவி ரம்யா, 29. இவருக்கும், இவரது உறவினர் ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே மனை பிரச்னை தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது.

நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே சிசிடிவி., கேமரா பொருத்துவது தொடர்பான தகராறு ஏற்பட்டது. அதில் ராஜேந்திரன் தரப்பினர் ரம்யா, ராஜகுரு அவர்கள் மகன் ஆகியோரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட ராஜேந்திரன், அவரது மகன் விமல்ராஜ், விமல்ராஜ் மனைவி விமலா ஆகியோர் மீது, குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us