sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சூதாடிய 4 பேர் மீது வழக்கு  

/

சூதாடிய 4 பேர் மீது வழக்கு  

சூதாடிய 4 பேர் மீது வழக்கு  

சூதாடிய 4 பேர் மீது வழக்கு  


ADDED : ஏப் 16, 2025 08:20 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 08:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தாமரைக்குளம் தெரு புற்றுமாரியம்மன் கோவில் பின்னால் பணம் வைத்து சூதாடிய, அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ், 56; வீரமணிகண்டன்,32; பாலமுருகன், 32; வெற்றிராஜா,36; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர்.

இவர்களிடம் இருந்து 52 புள்ளித்தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us