sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு

/

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம் 5 பேர் மீது வழக்கு


ADDED : செப் 26, 2024 01:09 AM

Google News

ADDED : செப் 26, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : சிறுமியை திருமணம் செய்தவர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சந்திரவேல், 23. 16 வயது சிறுமியை காதலித்து, நெருங்கி பழகி உள்ளார். அதில், சிறுமி கர்ப்பமான நிலையில், இருவருக்கும் உறவினர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

தற்போது சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக உள்ளார். தகவலறிந்த விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் புகார் பெற்று, சந்திரவேல் மற்றும் உறவினர்கள் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us