sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோஷ்டி மோதல் 5 பேர் மீது வழக்கு

/

கோஷ்டி மோதல் 5 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் 5 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் 5 பேர் மீது வழக்கு


ADDED : நவ 01, 2025 02:27 AM

Google News

ADDED : நவ 01, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே 2 கோஷ்டிகள் மோதிக் கொண்டதில், 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த தீர்த்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி, 57; அதே பகுதியைச் சேர்ந்தவர் லதா. இருவருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டிகளாக தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரல், பரங்கிப்பேட்டை போலீசார் லதா, ரவிச்சந்திரன், பிரவின்குமார், பிரபு, மதியழகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us