sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இடம் பிரச்னையில் மோதல்; 6 பேர் மீது வழக்கு

/

இடம் பிரச்னையில் மோதல்; 6 பேர் மீது வழக்கு

இடம் பிரச்னையில் மோதல்; 6 பேர் மீது வழக்கு

இடம் பிரச்னையில் மோதல்; 6 பேர் மீது வழக்கு


ADDED : செப் 16, 2025 11:57 PM

Google News

ADDED : செப் 16, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே இடம் பிரச்னையில் கொலை மிரட்டல் விடுத்த இருதரப்பை சேர்ந்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கன்னியாகுமரன்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சமூர்த்தி. இருவ ருக்குமிடையே இடம் பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

சம்பவத்தன்று இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினராக தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் கன்னியாகுமரன், பஞ்சமூர்த்தி, ஐஸ்வர்யா உட்பட 6 பேர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us