sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடன் தகராறு 6 பேர் மீது வழக்கு

/

கடன் தகராறு 6 பேர் மீது வழக்கு

கடன் தகராறு 6 பேர் மீது வழக்கு

கடன் தகராறு 6 பேர் மீது வழக்கு


ADDED : ஜூலை 20, 2025 06:34 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயபால்,65; இவரது மருமகள் கலையரசி. இவர், அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி தங்கம்,37;என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். கடன் தொகையை திருப்பித் தருமாறு, ஜெயபாலிடம், தங்கம் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, இருதரப்பும் தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், ஜெயபால், இவரது மகன் ஆன்ந்தகுமார், தங்கம், இவரது கணவர் ஆறுகம் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us