sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆபாச பேச்சு 7 பேர் மீது வழக்கு

/

ஆபாச பேச்சு 7 பேர் மீது வழக்கு

ஆபாச பேச்சு 7 பேர் மீது வழக்கு

ஆபாச பேச்சு 7 பேர் மீது வழக்கு


ADDED : மே 07, 2025 01:36 AM

Google News

ADDED : மே 07, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த குமளங்குளத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், தெய்வசிகாமணி மனைவி செல்வராணி,48; தமது வீட்டின் வெளியில் நின்றிருந்த போது வெங்டேசன், இவரது மனைவி மலர்கொடி உட்பட 7 பேர் ஆபாசமாக பேசினர். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார, வெங்கடேசன் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us