sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு 

/

வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு 

வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு 

வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் மீது வழக்கு 


ADDED : ஆக 01, 2025 03:03 AM

Google News

ADDED : ஆக 01, 2025 03:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: வீட்டினுள் அத்துமீறி நுழைந்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

நடுவீரப்பட்டு அடுத்த கீரப்பாளையத்தைச் சேர்ந்தவர் திருமூர்த்தி மனைவி நதியா,29; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த துரைராஜ், நதியா வீட்டினுள் அத்துமீறி நுழைந்தார்.

சத்தம் கேட்டு நதியா கூச்சலிடவே துரைராஜ் தப்பியோடினார். புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார், துரைரான் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us