sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு


ADDED : செப் 25, 2025 11:40 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

அரியலுார் மாவட்டம், கோவில் வாழ்க்கை பகுதியை சேர்ந்தவர் சரவணன், 41; இவரது மனைவி கயல்விழி, 37; சரவணன் வேறொரு பெண்ணிடம் வடலுாரில் வசிப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அவரிடம் கயல்விழி தட்டிக் கேட்டார்.

ஆத்திரமடைந்த சரவணன், கயல்விழியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த கயல்விழி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் சரவணன் மீது வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us