sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பெண்ணை தவறாக பேசியவர் மீது வழக்கு 

/

 பெண்ணை தவறாக பேசியவர் மீது வழக்கு 

 பெண்ணை தவறாக பேசியவர் மீது வழக்கு 

 பெண்ணை தவறாக பேசியவர் மீது வழக்கு 


ADDED : நவ 28, 2025 05:01 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: திருமணமான பெண்ணை தவறாக பேசிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் பெரியார்நகர் சாமந்தி பூ நகரைச் சேர்ந்தவர் வெற்றிவேல் மனைவி மோனிஷா, 28; இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

இந்நிலையில், அதேப குதியைச் சேர்ந்த மனோஜ் குமார், 30, என்பவர் கடந்த 19ம் தேதி மோனிஷாவிடம் தகராறில் ஈடுபட்டார்.

மேலும், மோனிஷா உறவினர்களிடம், அவரை பற்றி மனோஜ்குமார் தவறாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் மனோஜ்குமார் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us