sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வி.ஏ.ஓ., ஆபீசில் ரகளை ஒருவர் மீது வழக்கு

/

வி.ஏ.ஓ., ஆபீசில் ரகளை ஒருவர் மீது வழக்கு

வி.ஏ.ஓ., ஆபீசில் ரகளை ஒருவர் மீது வழக்கு

வி.ஏ.ஓ., ஆபீசில் ரகளை ஒருவர் மீது வழக்கு


ADDED : செப் 13, 2025 07:44 AM

Google News

ADDED : செப் 13, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: வி.ஏ.ஓ., அலுவலகத்தில் ரகளையில் ஈடுபட்டவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வடலுார் அடுத்த அரங்கமங்கலம் கிராமத் தில் வி.ஏ.ஓ., அலுவலகம் உள்ளது.

இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ்குமார் (எ) குமார், 47; என்பவர் நேற்று முன்தினம் திடீரென புகுந்து ரகளையில் ஈடுபட்டார்.

பணியில் இருந்த வி.ஏ.ஓ., சந்திரவதனன், 45; என்பவரையும் மிரட்டினார். அங்கு வந்த ராமலிங்கம், 65; இவரது மகன் மோகன்தாஸ், 27; ஆகியோரை முன்விரோதம் காரணமாக தாக்கினார்.

புகாரின் பேரில், வடலுார் போலீசார், மகேஷ்குமார் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us