sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு 

/

அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு 

அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு 

அனுமதியின்றி பேனர் வைத்தவர் மீது வழக்கு 


ADDED : நவ 12, 2025 07:53 AM

Google News

ADDED : நவ 12, 2025 07:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சாலையில் அனுமதியின்றி பேனர் வைத்த நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் நேற்று பென்னேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பொன்னேரி ரவுண்டானா பகுதியில், விருத்தாசலத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் அனுமதியின்றி பேனர் வைத் திருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, விருத்தாசலம் போலீசார் ரங்கநாதன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us