sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு

/

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது வழக்கு


ADDED : ஜூலை 10, 2025 07:15 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அருகே சிறுமியை கட்டாய திருமணம் செய்து, கர்ப்பிணியாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் வள்ளலார் காலணியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பரதன்,23; கூலித் தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியை காதலித்து, இருதரப்பு பெற்றோர்களுக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டார்.

இதில் அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியான நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தார். அப்போது அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிந்தது.

இது குறித்த தகவலின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணியாக்கிய பரதன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us