sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

/

பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு


ADDED : ஜூலை 24, 2025 09:52 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 09:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி; பெண்ணை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் மனைவி சுமதி, 40; ராஜசேகருக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினர் கோவிந்தராஜ் என்பவருக்கும் இடையே, வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டு வாசலில் சுமதி நின்றிருந்த போது, கோவிந்தராஜ் அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த சுமதி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார், கோவிந்தராஜ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us