/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு
/
பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப் பதிவு
ADDED : அக் 04, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு :பண்ருட்டி அருகே பெண்ணை ஆபாசமாக திட்டி, தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பண்ருட்டி அடுத்த பெரியநரிமேடு பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ராமு. அதே பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன், 45; இருவருக்குமிடையே வீடு மனை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று, ராமு மனைவி ஜெயப்பிரியாவை கோவிந்தன் ஆபாசமாக திட்டி தாக்கினார்.
புகாரின் பேரில், கோவிந்தன் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.