sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

த.வெ.க.,வினர் 380 பேர் மீது வழக்குப் பதிவு

/

த.வெ.க.,வினர் 380 பேர் மீது வழக்குப் பதிவு

த.வெ.க.,வினர் 380 பேர் மீது வழக்குப் பதிவு

த.வெ.க.,வினர் 380 பேர் மீது வழக்குப் பதிவு


ADDED : மார் 17, 2025 05:56 AM

Google News

ADDED : மார் 17, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுாரில் அனுமதியின்றி ஊர்வலம் நடத்தியதாக த.வெ.க.,வினர் 380 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார், மஞ்சக்குப்பத்தில் த.வெ.க., மாவட்ட செயலாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடந்தது.

பாரதி சாலையில் இருந்து கூட்டம் நடந்த திருமண மண்டபம் வரை அனுமதியின்றி ஊர்வலமாக சென்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக மாவட்ட செயலாளர் ராஜ்குமார், உட்பட 280 பேர் மீது புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இதே போன்று மாவட்ட செயலாளர் ராஜ்குமாருக்கு, அண்ணாபாலம் சிக்னல் அருகில் அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக வரவேற்பு அளித்ததாக மாநகர பகுதி செயலாளர் சாரதி உட்பட 100 பேர் மீது திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us