sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மத்திய கூட்டுறவு வங்கியில் அயல் பணி கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை

/

மத்திய கூட்டுறவு வங்கியில் அயல் பணி கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை

மத்திய கூட்டுறவு வங்கியில் அயல் பணி கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை

மத்திய கூட்டுறவு வங்கியில் அயல் பணி கூட்டுறவு சங்க ஊழியர்கள் கோரிக்கை


ADDED : ஜூலை 26, 2011 11:08 PM

Google News

ADDED : ஜூலை 26, 2011 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : மத்திய கூட்டுறவு வங்கிகளில் அயல் பணியாக பணிபுரியும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களில் மாநில கூட்டமைப்பின் கூட்டம் கடலூரில் நடந்தது.

சீனுவாசன் தலைமை தாங்கினார். செல்வகுமார் முன்னிலை வகித்தார். அண்ணா தொழிற்சங்க கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் பாலகிருஷ்ணன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெ.,விற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மத்திய கூட்டுறவு வங்கிகளில் அயல் பணியில் பணிபுரியும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களை பணிவரன் முறை செய்து வங்கி ஊழியர்களாக அறிவிக்க முதல்வரிடம் கோரிக்கை வைப்பது. சங்க உறுப்பினர்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்வது. சங்க நிர்வாகிகள் தேர்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








      Dinamalar
      Follow us