sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பட்ட பகலில் வட்டிக்கடையில் செயின் பறிப்பு : வாலிபர் கைது

/

பட்ட பகலில் வட்டிக்கடையில் செயின் பறிப்பு : வாலிபர் கைது

பட்ட பகலில் வட்டிக்கடையில் செயின் பறிப்பு : வாலிபர் கைது

பட்ட பகலில் வட்டிக்கடையில் செயின் பறிப்பு : வாலிபர் கைது


ADDED : ஜூலை 10, 2025 02:38 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் பட்ட பகலில் வட்டிக்கடையில் நகையை திருடிக்கொண்டு ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேத்தியாத்தோப்பு தெற்கு சென்னிநத்தம் வள்ளலார் தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் முருகானந்தம்,45; சந்தைத்தோப்பு அருகே உள்ள லலித் பேங்கர்ஸ் வட்டிக்கடையில் எழுத்தர் வேலை செய்து வருகிறார்.

நேற்று வழக்கம்போல முருகானந்தம் பணியில் இருந்தபோது பகல் 12.00 மணியளவில் அங்கு வந்த வாலிபர் ஒருவர் பழைய நகை 4 கிராமில் செயின் விலைக்கு கேட்டுள்ளார்.செயினை முருகானந்தம் காட்டியபோது திடிரென வாலிபர் செயினை பறித்துக்கொண்டு ஓடியவரை வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் துரத்தித்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் சிதம்பரம் அடுத்த கண்ணங்குடி தெற்கு தெருவைச் சேர்ந்த சங்கர் மகன் ஸ்ரீதர்,25; செயினை பறித்துச்சென்றது தெரியவந்தது.

புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப் பதிந்து ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us