sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பாலம் கட்டும் பணி சேர்மன் துவக்கி வைப்பு

/

பாலம் கட்டும் பணி சேர்மன் துவக்கி வைப்பு

பாலம் கட்டும் பணி சேர்மன் துவக்கி வைப்பு

பாலம் கட்டும் பணி சேர்மன் துவக்கி வைப்பு


ADDED : பிப் 24, 2024 06:23 AM

Google News

ADDED : பிப் 24, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த வல்லம் ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதியில் சிறியபாலம் கட்டும் பணியை ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தனர்.

பண்ருட்டி அடுத்த வல்லம் ஊராட்சியில் ஒன்றிய பொதுநிதியில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், பாலம் அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.

இதில் பி.டி.ஒ.சங்கர், ஒன்றிய கவுன்சிலர் அருள்முருகன், தலைவர் செல்வராஜ் , சொரத்துார் ஊராட்சிமன்ற தலைவர் கவிதாஜனார்த்தனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us