sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாகன விபத்து வழக்கில் அதிக தொகைவழக்கறிஞர் சந்திரசேகரன் பெருமிதம்

/

வாகன விபத்து வழக்கில் அதிக தொகைவழக்கறிஞர் சந்திரசேகரன் பெருமிதம்

வாகன விபத்து வழக்கில் அதிக தொகைவழக்கறிஞர் சந்திரசேகரன் பெருமிதம்

வாகன விபத்து வழக்கில் அதிக தொகைவழக்கறிஞர் சந்திரசேகரன் பெருமிதம்


ADDED : அக் 13, 2024 07:22 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுாரில் வழக்கறிஞர் தொழிலில் 27-ஆண்டு காலமாக சிறப்பாக பணி செய்து பல முன்னணி வழக்குகளை நடத்தி வருபவர் வழக்கறிஞர் சந்திரசேகரன்.

மோட்டார் வாகன விபத்தில் நஷ்ட ஈடாக அதிக தொகை பெற்று தருவதில் சிறந்த வழக்கறிஞரான இவர், இதுவரை 20 ஆயிரம்வழக்குகளுக்கு மேல் முடித்துள்ளார்.

தொழிலில் நேர்மைைய கடைபிடிக்கும் இவர், வழக்காளிகளிடம் குறைந்த கட்டணம் பெற்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிக இழப்பீட்டை பெற்று தந்து வருகிறார். சிறப்பாக வாதாடி, பல வழக்குகளில் ஒரு கோடி முதல் 2 கோடி ரூபாய் இழப்பீடு பெற்று தந்துள்ளார்.

மேலும், இவர் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்து மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார்.






      Dinamalar
      Follow us