sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 நீதிமன்ற கட்டடங்களை முதன்மை நீதிபதி ஆய்வு

/

 நீதிமன்ற கட்டடங்களை முதன்மை நீதிபதி ஆய்வு

 நீதிமன்ற கட்டடங்களை முதன்மை நீதிபதி ஆய்வு

 நீதிமன்ற கட்டடங்களை முதன்மை நீதிபதி ஆய்வு


ADDED : டிச 12, 2025 06:52 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: நீதிமன்ற கட்டடங்களை கடலுார் முதன்மை மாவட்ட நீதிபதி ஆய்வு செய்தார்.

குறிஞ்சிப்பாடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நீதிமன்ற கட்டடங்கள் மற்றும், நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டடங்களை, கடலுார் முதன்மை மாவட்ட நீதிபதி சுபத்திரா தேவி ஆய்வு செய்தார். அந்த பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என, முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.

மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் இரண்டாவது சிறப்பு மாவட்ட நீதிபதி பிரகாஷ், முதன்மை சார்பு நீதிபதி ராஜேஷ் கண்ணன், குற்ற வியல் நீதித்துறை நடுவர் சிவமதி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும், நீதிமன்ற அதிகாரிகள் ஆய் வின் போது உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us