sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : நவ 02, 2025 04:28 AM

Google News

ADDED : நவ 02, 2025 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில், பள்ளி மாணவர்கள் பாலியல் சீண்டல்களில் இருந்து தங்களை தற்காத்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கம்மாபுரம் காவல் உதவி ஆய்வாளர் பொட்டா, தலைமை காவலர்கள் நீலாவதி, சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று மாணவர்களிடையே ஆண்-பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்தும், மாணவர்கள் எவ்வாறு எல்லாம் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறார்கள் மற்றும் அதிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்களிடம் விளக்கி பேசினர். பள்ளி முதல்வர் சுதர்சனா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us