sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

/

பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

பெண்ணிடம் சில்மிஷம்: வாலிபர் கைது


ADDED : அக் 07, 2024 07:04 AM

Google News

ADDED : அக் 07, 2024 07:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த செம்பளாக்குறிச்சி ராமலிங்கம் மனைவி கீதா, 25. விருத்தாசலம் நீதிமன்றத்தில் முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர். விடுமுறை நாளான நேற்று, தனது அக்காவின் பெட்டிக்கடையில் வியாபாரம் செய்துள்ளார்.

அப்போது, விஜயமாநகரம், புதுஇளவரசன்பட்டு மணிவாசகன் மகன் மதிபாலன், 24, என்பவர், தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார். பின்னர், அழகாய் இருக்கிறாய் எனக்கூறி தவறாக நடக்க முயன்றுள்ளார். கீதா சப்தம் போட்டதால் கத்தியால் குத்தி விடுவேன் என மிரட்டியுள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கீதா புகாரின் பேரில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் வழக்குப் பதிந்து, மதிபாலனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us